பிரிட்டன்: செய்தி
ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் சர்வதேச மாநாட்டில் இந்தியா பங்கேற்பு; வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல், தற்போது உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தில் ஒரு மிகப்பெரிய முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
"இது எங்கள் போர் அல்ல": ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க மறுத்த பிரிட்டன்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் பிரிட்டன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாது என்று அந்நாட்டுப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் புதன்கிழமை அன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உஷார்! உங்கள் ஏஐ சாட்போட் உங்களை ஏமாற்றுகிறதா? AI Scheming 5 மடங்கு அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் புகார்கள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், தற்போது ஏஐ சாட்போட்கள் பொய் சொல்லவும், மனிதர்களை ஏமாற்றவும் கற்றுக் கொண்டுள்ளதாக வெளிவந்துள்ள புதிய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிரிட்டனுக்கான இந்தியத் தூதராக பெரியசாமி குமரன் நியமனம்; விக்ரம் துரைசாமிக்கு புதிய பொறுப்பு என்ன?
இந்திய வெளியுறவுத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அதிகாரியான பெரியசாமி குமரன், பிரிட்டனுக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டீனேஜ் வயதினருக்கான சமூக ஊடகத் தடையை சோதனை செய்யும் பிரிட்டன்
பிரிட்டன் அரசாங்கம், குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடைகள் மற்றும் செயலி நேர வரம்புகளைச் சோதனை முறையில் செயல்படுத்த உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் தயார்: ஈரானுக்கு எதிராகக் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான்
ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தை தணித்து, சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பான முறையில் உறுதி செய்யத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டிஷ் அரசின் நைட்ஹுட் விருது! இந்திய கார்ப்பரேட் உலகில் புதிய மைல்கல்
இந்தியாவின் முன்னணித் தொழிலதிபரான டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், இந்தியா - பிரிட்டன் இடையிலான வணிக உறவுகளை வலுப்படுத்தியதற்காகப் பிரிட்டிஷ் அரசின் கௌரவ நைட்ஹுட் விருதைப் பெற்றுள்ளார்.
டிரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா, ஜப்பான்; ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் சிக்கல்
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க சுமார் ஏழு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
100 ஆண்டு கால சுவைக்கு முற்றுப்புள்ளியா? லண்டனின் ஐகானிக் 'வீராசாமி' உணவகத்திற்கு வந்த சோதனை; முழு விவரம்
லண்டனின் ரீஜண்ட் தெருவில் 1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'வீராசாமி', பிரிட்டனின் மிகப்பழமையான இந்திய உணவகமாகும்.
சைப்ரஸ் தளம் மீது தாக்குதல்; ஈரானுடன் தாங்கள் போரில் ஈடுபடவில்லை என பிரிட்டன் விளக்கம்
சைப்ரஸில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் தளம் மீது ஈரான் தயாரிப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள போதிலும், பிரிட்டன் போரில் ஈடுபடவில்லை என்று அந்த நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஈரான் -இஸ்ரேல் போரில் சர்வதேச நாடுகளின் ஆதரவு யாருக்கு?
ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
பரவும் போர் தீ! சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் தளங்கள் மீது ஏவுகணை வீச்சு! சவுதி தலைநகரிலும் பயங்கர குண்டுவெடிப்பு
ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது.
டிரம்ப் - மோடி டீல் சக்சஸ்; ஏப்ரல் முதல் இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அமல்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடன் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளன.
அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன்! ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதி மறுப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஈரான் மீதான தாக்குதலுக்கு தனது நாட்டு வான்வழி தளங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு அதிரடியாக நிராகரித்துள்ளது.
பொது பதவியை தவறாக பயன்படுத்தியதற்காக பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது
பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று அதிகாலை நோர்போக் நகரில் உள்ள சாண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஈரானை குறிவைக்கும் ட்ரம்ப்; இந்த வாரமே போர் தொடங்கக்கூடும் என பிரிட்டனுக்கு பறந்த எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி மையங்கள் நிலத்தடியில் பதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் மீது இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது வீரர்களை அவமதிக்கும் செயல்! டிரம்ப் மீது பிரிட்டன் பிரதமர் காட்டம்! மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்கானிஸ்தான் போரில் நேட்டோ படைகளின் பங்களிப்பு குறித்து வெளியிட்ட கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் வாழ் இந்தியர்களிடையே பெண் கருக்கலைப்பு அதிகரிப்பு: பகீர் கிளப்பும் சமீபத்திய ஆய்வு
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களிடையே ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமை காரணமாக, பெண் கருக்கலைப்புகள் சாதனை அளவில் அதிகரித்துள்ளதாக 'தி டெய்லி மெயில்' இதழின் புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
டாவோஸ் மாநாடு 2026: காசா அமைதி ஒப்பந்த்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்த டொனால்ட் ட்ரம்ப்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உயர்மட்ட விழாவில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் மறுசீரமைப்பை கண்காணிப்பதற்கான "போர்டு ஆஃப் பீஸ்" (Board of Peace) என்ற புதிய சாசனத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
வேலைக்கே போகல.. ஆனா சம்பள உயர்வு வேணும்; 15 வருஷம் லீவு போட்டுட்டு கம்பெனி மேல கேஸ் போட்ட ஐடி ஊழியர்
ஐடி துறையில் பணிபுரியும் ஐயன் கிளிஃபோர்ட் என்ற ஊழியர், கடந்த 15 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல், தனது நிறுவனத்திடம் இருந்து சம்பள உயர்வு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களை மிஞ்சும் ஏஐ! 5 ஆண்டுகளில் உலகமே மாறும்? நிபுணர் வெளியிட்ட பகீர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்கள் கற்பனை செய்ததை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகிற்குப் பெரும் சவாலாக மாறக்கூடும் என்று பிரிட்டனின் ஏஐ பாதுகாப்பு நிபுணர் டேவிட் டால்ரிம்பிள் எச்சரித்துள்ளார்.
பிரிட்டனின் புதிய குடியுரிமை கொள்கை: யாருக்கு பாதிப்பு ஏற்படும்?
பிரிட்டன் அரசு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடியேற்ற கொள்கைகளில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது.
லண்டன் ரயில் பயணத்தில் திடீர் கத்திக்குத்துத் தாக்குதலால் அதிர்ச்சி; பலருக்கு காயம்
லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் சனிக்கிழமை (நவம்பர் 1) இரவு நடந்த திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் குறைந்தபட்சம் 10 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் மன்னர் சார்லஸின் உத்தரவு: இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்துப் பட்டங்கள், மரியாதைகள் நீக்கம்
பிரிட்டனின் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அரச பட்டங்கள் மற்றும் மரியாதைகள் நீக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் மீண்டும் இந்திய வம்சாவளி பெண் மீது இனரீதியான பாலியல் வன்கொடுமை; குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரம்
பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்தின் வால்சால், பார்க் ஹால் பகுதியில் சனிக்கிழமை மாலை 20 வயதுடைய ஒரு பெண் இனரீதியான வெறுப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து, தகவலுக்காக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆலோசகராக பணியில் சேர்ந்தார் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
பிரிட்டனின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் மற்றும் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic) ஆகியவற்றில் பகுதி நேர ஆலோசகர் பொறுப்புகளை ஏற்றுள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்தது.
காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரிட்டன் பிரதமரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கீத் ஸ்டார்மர் வியாழக்கிழமை (அக்டோபர் 9) விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
9 பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான கல்வி உறவுகளை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கீத் ஸ்டார்மர் ஆகியோர் இணைந்து 9 முன்னணி பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க உள்ளதை அறிவித்துள்ளனர்.
சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயம்: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு
சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கும் பிரதான நடவடிக்கையாக, வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் உட்பட பிரிட்டனில் உள்ள அனைத்துக் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் கட்டாய டிஜிட்டல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய கொள்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்த பிரிட்டன் மற்றும் கனடா
பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.
லண்டனில் வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மாபெரும் பேரணியில் வன்முறை
பிரிட்டனில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் லண்டன் நகரின் மையத்தில் ஒரு பெரிய பேரணி நடைபெற்றது.
வீடு வாங்கியதற்கு முத்திரை வரி செலுத்த தவறியது அம்பலமானதால் பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜினாமா
பிரிட்டனின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரேனர், தான் வாங்கிய வீடு தொடர்பான வரிச் சர்ச்சையில், அமைச்சர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உக்ரைன் மீது கடும் தாக்குதல் நடத்திய ரஷ்யா; ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டிஷ் மிஷன் அலுவலகங்கள் சேதம்
வியாழக்கிழமை உக்ரைனின் கீவ் நகரில் நடந்த ஒரு கொடிய ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எடை இழப்பு மருந்துகளுக்கான தேவை அதிகரிக்கிறது; பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் அபாயம்
தேசிய மருந்தக சங்கம் (NPA), UK- வில் எடை இழப்பு மருந்துகளுக்கான தேவை "நிலையானதாக இல்லாமல்" அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இரட்டை நிலைப்பாடு கூடாது; பிரிட்டனில் பிரதமர் மோடி பேச்சு
லண்டனுக்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தின்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்தார்.
ஜூலை 23 முதல் பிரிட்டன் மற்றும் மாலத்தீவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 23 முதல் 26, 2025 வரை பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைக்க பிரிட்டன் அரசு திட்டம்
இங்கிலாந்தின் ஜனநாயக கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தேர்தல்களுக்கும் வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைக்கும் திட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது.
மீண்டும் தனியார் நிறுவனத்தின் வேலைக்குச் சேர்ந்தார் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கோல்ட்மேன் சாக்ஸில் மீண்டும் மூத்த ஆலோசகராக இணைந்துள்ளார்.
எப்-35பி இல் தொழில்நுட்ப சிக்கலை தீர்க்க முடியாமல் தவிப்பு; பிரித்தெடுத்து பிரிட்டன் கொண்டு செல்ல திட்டம்
ஜூன் 14 அன்று அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் அதிநவீன எப்-35பி ஸ்டெல்த் ஜெட், கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகும் சிக்கித் தவிக்கிறது.
பிரிட்டனின் வெளிநாட்டு உளவுப்பிரிவான எம்ஐ 6 அமைப்புக்கு முதல் முறையாக பெண் தலைவராக நியமனம்
பிரிட்டன் ரகசிய புலனாய்வு சேவைகளில் ஒன்றான எம்ஐ 6 உளவுத்துறையின் தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் F-35 போர் விமானம் அவசர தரையிறக்கம்
சனிக்கிழமை (ஜூன் 14) இரவு கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் F-35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது.
பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
சனிக்கிழமை (ஜூன் 7) புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி இடையே நடந்த கலந்துரையாடல்களின் போது பயங்கரவாதம் குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.
துருக்கியில் இறந்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணியின் இதயம் எங்கே? பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்
28 வயதான பிரிட்டிஷ் பெண் பெத் மார்ட்டின், துருக்கியில் குடும்ப விடுமுறையின் போது மர்மமான சூழ்நிலையில் பரிதாபமாக இறந்தார்.
கோஹினூர் வைரம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறதா? பிரிட்டிஷ் அமைச்சர் தகவல்
உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் உள்ளிட்ட வரலாற்று கலைப்பொருட்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, பிரிட்டிஷ் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் லிசா நந்தி தெரிவித்துளளார்.
பிரிட்டனின் பழமையான இந்திய உணவகம் வீராசாமி மூடப்படும் அபாயம்; பின்னணி என்ன?
லண்டனின் புகழ்பெற்ற இந்திய உணவகமான வீராசாமி, கிரவுன் எஸ்டேட்டுடனான குத்தகை தகராறு காரணமாக அதன் நூற்றாண்டு விழாவை நெருங்கும் போது மூடப்படும் அபாயத்தில் உள்ளது.
மார்பக புற்றுநோய் சிகிச்சையில் மைல்கல் சாதனை; புதிய மருந்துக்கு பிரிட்டன் ஒப்புதல்
அஸ்ட்ராஜெனெகாவால் உருவாக்கப்பட்ட புதிய மருந்தான கேபிவாசெர்டிப்பை, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கு பயன்படுத்த தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனம் (NICE) ஒப்புதல் அளித்துள்ளது.